நாடாளுமன்ற அமர்வின் ஆரம்ப நிகழ்வுக்கான விசேட ஒத்திகை.

0

நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒத்திகை இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக சட்டத்தரணி நரேந்திர பெர்னாண்டோ வைத்துள்ளார்.

அத்துடன் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் நோக்கில் இந்த ஒத்திகை நிகழ்வு நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதி ராஜபக்சவினால் எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.

Leave a Reply