கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் அதிரடிக் கைது.

0

வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் ஹோமாகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னர் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் ஹோமாகம – பிட்டிபன தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.

Leave a Reply