மைத்திரி வெளியிட்ட அதிரடி தகவல்.

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தம்மை கைது செய்யும் நோக்கில் பலர் பேசி வருவதாக முன்னாள் அரசுத்தலைவர் மைத்திரி பால சிறிசேன அறிவித்துள்ளார்.

இந்நிலையில் உரிய நேரத்தில் தாக்குதல் பற்றிய தகவல்களை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இரத்தினபுரி , பெல்மடுள்ள பகுதியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியை கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வீட்டை ஏதாவது குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தும் வைக்கப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் ஐந்து ஆணைக்குழுக்கள் நிறுவியதாகவும் அதில் ஈஸ்டர் தாக்குதல் பற்றிய ஆனைக்குழு பற்றி மாத்திரமே பேசப்படுகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஊழல் மோசடிகள் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுகள் பற்றி யாரும் பேசுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply