இலங்கையில் மற்றுமொரு முக்கிய பொருளுக்கு தட்டுப்பாடு.

0

நாட்டின் சில பகுதிகளில் மெழுகுவர்த்திக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஏற்படும் மின் வெட்டு காரணமாக மக்கள் மெழுகுவர்த்தியை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் எதிர்காலத்திற்கும் சேகரிப்பதாளும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் எதிர்காலத்தில் நாட்டில் மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபையின் கூட்டத் தொடர் கூட்டணியின் அழைப்பாளர் அறிவித்துள்ளார்.

மேலும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உப உற்பத்தியாகவே மெழுகுவர்த்திகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதன் காரணமாக மெழுகுவர்த்தி உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply