தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை – தமிழக அரசு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.

0

தமிழகத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனவரி 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இடைப்பட்ட நாளான ஜனவரி 17 அன்றும் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது கொவிட் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால் விடுமுறையில் பொதுமக்கள் வழியே செல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி கோரப்பட்டுள்ளது.

இருப்பினும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14, ஜனவரி 15 இனி இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 16, ஜனவரி 17, ஜனவரி 18 என தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply