அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்.

0

அரசாங்கத்தை விட்டு யாரும் வெளியேறலாம். அதேபோல் வெளியிலிருந்து எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இந்நிலையில் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட் வைரஸ் தொற்றால் முதிர்ச்சி அடைந்த நாட்டின் பொருளாதாரத்தை உடனே நிமிர்த்த முடியாது.

மேலும் கடந்த அரசாங்கம் எமது ஆட்சியை கையளிக்கும் போது பொருளாதாரம் படுகொலை செய்கிறது என்பதை எவரும் மறந்து விடலாகாது.

அவ்வாறு இலங்கைக்கு பொருளாதாரத்தை முன்னகர்த்தும் நடவடிக்கையில் நிதி அமைச்சின் ஈடுபட்டுள்ளது.

அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் உத்தமர்கள் அல்லர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிரணியின் வாய்ச்சவடால் குறித்து பொது மக்கள் நன்கறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply