வலய ரீதியாக மின் துண்டிப்பு அமலாகும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய தினம் முதல் குறித்த செயற்பாடு அமுலுக்கு வந்துள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் மாலை 5.30 தொடக்கம் இரவு 9:30 வரையான காலப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மின் துண்டிப்பு இடம்பெறுவதாக மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது..
அத்துடன் வலய ரீதியிலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்ட கூடிய காலம் மற்றும் இடங்கள் தொடர்பான விவரங்களை மின்சார சபை நேற்று முன்தினம் வெளியிட்டது.
நேற்றைய தினம் மின்சாரம் தண்டிக்கப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சு அறிவித்திருந்தது.
இருப்பினும் தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகிலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக சில பாகங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டது.
இதன் காரணம் பொதுமக்கள் மிகவும் சௌகரியங்களை பெரிதும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மேலும் வலய ரீதியான மின் துண்டிப்பு அமுலாக்கம் வீட்டின் முதல் அமல் ஆகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு இன்று அறிவித்துள்ளது.



