மின்சாரத் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டில் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் நாளாந்த மின்சார துடிப்பினை அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு , இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கிய நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறு தமது ஆணைக்குழு வழங் கிய அனுமதிக்கு அமைவாக இன்று முதல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மின்சார பொருட்கள் இடம்பெறும் என பொதுப் பன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் மின்சார துண்டிப்பு இடம்பெறும் நேரம் தொடர்பில் தற்போது கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

மேலும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 6 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரத்தை துண்டித்து தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply