முதலீடுகளை வெளிநாட்டு நாணய அலகுகளில் பெறுவதற்கு பிரத்தியேக சபை ஒன்றை கொழும்பு பங்கு பரிவர்த்தனை அமைக்கவுள்ளது .
இந்நிலையில் நிறுவனங்கள் முதலீடுகளை நேரடியாக வெளிநாட்டு நாணய அளவுகளில் பெறும் வகையில் குறித்த செயற்பாடு இடம்பெற உள்ளது.
மேலும் கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் ஆய்வு மற்றும் மூலோபாய பிரதானி நிஷாந்த ஹேவாவித்தாரன இதனை குறிப்பிட்டுள்ளார்.