இலங்கையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு.

0

இலங்கையில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணத்தால் தாய்மை இறக்குமதிகள் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் நுவரெலியாவில் சில இடங்களில் இந்த வரிசையில் இருந்து பொதுமக்கள் பால் கொள்வனவு செய்கின்றனர்.

இருப்பினும் குறிப்பிட்ட தினங்களில் மாத்திரமே விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் பொது கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் பால் மா இருப்பு இல்லாததால் ஒரு பக்கெட் பால் மாவை கொள்வனவு செய்வதற்கு சில பொருட்கள் கட்டாயமாக கொள்வனவு செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Leave a Reply