உடனடியாக எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்த அரசாங்கம்.

0

எரிபொருளின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் 92 ஒக்டோன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 177 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதன் விலை 157 ரூபாவிலிருந்து 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 95 ஒக்டோன் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 23 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் புதிய விலை 207 ரூபாயாக அதிகரித்துள்ளது.

முன்பு 95 ஒக்டோன் பெட்ரோல் லிட்டரின் விலை ரூபா 184 ஆக உயர்வடைந்துள்ளது.

புதிய விலை உயர்வால் ஒரு லிட்டர் ஒக்டோன் டீசல் 111 ரூபாவிலிருந்து 121 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இதன் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூப்பர் டீசல் ஒன்றின் விலை 159 ரூபாவாகும்.

144 ரூபாவாக இருந்த இதன் விலையை 15 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் 77 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெயை லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாவாகும்.

Leave a Reply