லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு.

0

இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் நுகர்வோர் அதிகார சபை மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதி பெற்று எரிவாயு கொள்கலன்கள் மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனம் உறுதிபூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply