சாதம் வடித்த கஞ்சி மாத்திரம் போதும்…!!

0

சாதம் வடித்த கஞ்சியை டபுள் பாயிலிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும்.

அதில் சிறிது பால் கலந்து சூடு செய்து, ஆற வைத்த பின்பு அலோவேரா ஜெல் சேர்த்து கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.

அவ்வளவு தான் வடித்த கஞ்சியை அடுப்பின் மேல் நேரடியாக வைத்து சூடு செய்ய கூடாது.

உங்களுடைய முகத்திற்கு பால் அலர்ஜி என்றால் பாலை தவிர்த்துக் கொள்ளலாம்.

Leave a Reply