வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சீனத் தூதுவர்.

0

இலங்கைக்கான சீனத் தூதுவர் ஸி சென்ஹாங் இன்று வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயத்தின் போது அவர் பல்வேறு முக்கிய சந்திப்புகளில் மேற்கொள்ளவுள்ளதாக்க தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத் திட்டத்தை இடை நிறுத்துவதாக இந்த மாத ஆரம்பத்தில் சீனா அறிவித்திருந்தது.

குறித்த வேலைத்திட்டம் சம்பந்தமாக மூன்றாம் தரப்பு ஒன்றிலிருந்து எழுந்துள்ள பாதுகாப்பு கரிசனை கருதி அது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply