எரிவாயுவை கப்பலில் இருந்து தரையிறக்க வேண்டாம் வெளியான அதிரடி தகவல்.

0

லிட்ரோ நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை கப்பலில் இருந்து தரையிறக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கப்பலில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த எரிவாயுவின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது குறித்து எரிவாயு இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் தர நிலையுடன் பொருத்தமற்றது என உறுதிப்படுத்தப்பட்டு தால் நுகர்வோர் விவகார சபை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மேலும் கடந்த சனிக்கிழமையன்று இந்த எரிவாயுவை லிட்ரோ நிறுவனம் இலங்கைக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply