மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 853 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 2,819 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
127,697 பேருக்கு பைசர் மூன்றாவது செலுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு 789 பேருக்கு பைசர் 1வது தடுப்பூசியும் 481 ,பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் மொடர்னா இரண்டாவது டோஸ் – 23 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.