பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டோர் தொடர்பில் வெளியான தகவல்.

0

மக்களின் பாதுகாப்பு கருதி நாடுபூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் இதுவரையில் 11 லட்சத்து 15 ஆயிரத்து 666 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரையில் ஒரு கோடியே 59 லட்சத்து 50 ஆயிரத்து 998 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் , ஒரு கோடியே 37 லட்சத்து 79 ஆயிரத்து 85 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply