தமிழகத்தின் முன்னாள் கவர்னர் காலமானார்.

0

தமிழகத்தின் முன்னாள் கவர்னரும், முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சருமான ரோசையா உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இவர் ஆந்திர மாநில முதலமைச்சராக 2009ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் பதவி வகித்துள்ளார்.

அத்துடன் தமிழக கவர்னராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை பணியாற்றியுள்ளார்.

ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ரோசய்யா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் மக்களது எ.ம்.பியாக திகழ்ந்தவர்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு தனது 88வது வயதில் ஐதராபாத்தில் ரோசய்யா மரணமடைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply