சஹ்ராம் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் மற்றுமொரு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த நபர் கண்டியில் வைத்து கண்டி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் 25 வயதினையுடைய ஹிகுல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஹம்பாந்தோட்டையில் நடத்தப்பட்ட அடிப்படைவாதக் விரிவுரைகள் அடங்கிய முகாமில் அவர் கலந்து கொண்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.