மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்தப்பட்ட எரிவாயு விநியோகம்.

0

இலங்கையில் சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் மற்றும் விற்பனை என்பவற்றை இடை நிறுத்தியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய குறித்த செயற்பாடு நேற்று காலை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் எரிவாயு தரம் பற்றிய தெளிவான உத்தரவாதம் கிடைக்கும் வரையில் இந்த முடிவு அமுலில் இருக்கும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply