நாடுபூராகவும் புதிய வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை.

0

நாடு பூராவும் புதிய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய டிசம்பர் 10ஆம் திகதி பாதீட்டின் பின்னர் நாடாளுமன்ற விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து நாடு முழுவதும் தாங்கள் புதிய வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Leave a Reply