கீ. வீரமணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்த முதலமைச்சர்.

0

பெரியார் என்னும் பெரும் பல்கலைக்கழகத்தின் நேரடியாக பயின்ற மாணவர்.

பகுத்தறிவு சுயமரியாதை பாடங்களை தெளிவாக பயிற்றுவிக்கும் ஆசிரியர் இவர்.

சமூகநீதி போர்க்களத்தில் சளைக்காத போராளி.

கலைஞரின் கொள்ளை இளவல் .

நெருக்கடிநிலை காலத்தில் சித்திரவதைகளில் என்னைத் தாங்கிப் பிடித்த சக சிறைவாசி .

எந்த நெருக்கடியிலும் தெளிவான கொள்கை வழி காட்டிடும் திராவிட போராளி.

பதினொரு வயதில் கைகளில் ஏந்தி இலட்சியக் கொடியை 89வது அகவையிலும் உறுதியாகப் பிடித்து, வருங்கால தலைமுறையினரிடம் பெரியாரை பரப்பும் பெருந்தொண்டர் இவர்.

தாய் கழகமான திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நூற்றாண்டு காலம் நலமுடன் வாழ்க என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply