தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 9,765 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்த தகவல் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தொற்றால் ஒரே நாளில் மாத்திரம் மேலும் 477 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றிலிருந்து ஒரே நாளில் மாத்திரம் 8,548 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.