தற்போது கடும் மழையுடனான வானிலை நிலவி வருகின்றது.
இதனால் நீர் தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் நேற்றைய தினம் இரவு முதல் திறக்கப்பட்டன.
அத்துடன் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் நீர் தேக்கதின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளனர்.