இலங்கை ரஷ்யாவுக்கான நேரடி விமான சேவை மீள ஆரம்பம்.

0

இலங்கை மற்றும ரஷ்யாவுக்கும் இடையிலானm இடையிலான நேரடி விமான சேவையை படம் ஆரம்பிக்கும் வகையில் ரஷ்யா ஏரோபிளேன் விமான சேவையின் முதலாவது விமானம் 200 பயணிகளுடன் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதற்கமைய வராந்தம் மற்றும் வெள்ளிமற்றும் ஞாயிறு கிழமைகளில் இந்த நிலையில் இரண்டு தடவைகள் இந்த விமான சேவையும் நடக்க உள்ளன.

அத்துடன் இதனை
வாராந்தம் ஐந்து சேவைகளாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கைக்கான விமான சேவையை முன்னெடுக்கும் பழமையான விமான சேவைகளில் ஒன்றாக ஏரோப்-ப்ளேட் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply