ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி நிக்கோலாய் பட்ருசேவ் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய இவர் இன்று இலங்கைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இலங்கையில் அவர் பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகளை சந்தித்து பல்வேறு கலந்துரையாடல்களை நடத்த விருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
மேலும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு பொறுப்புக்கூறும் பாதுகாப்பு பேரவையின் பிரதானியாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.