சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு 6 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும்.

0

தற்போது இலங்கையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 6 நாட்களுக்குள் இந்த சமையல் எரிவாயு கட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன் அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி என்பவற்றின் தலையீட்டுடன் அவசியமான நடவடிக்கைகள் முனெடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தை பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

. மேலும் 6 நாட்களுக்குள் அடைத்து விற்பனை நிலையங்களுக்கும் அந்த தொகையை வழங்கக் கூடியதாக இருக்கும்.

இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தடைகிறது.

எதிர்காலத்திலும் இநத நிலமை நீடிக்கக் கூடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply