பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்.

0

தற்போது நாட்டில் நிலவும் கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தால் சுகதர வழிகாட்டுதல்களுக்கு இணங்க பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்கு மேலதிக சிசுசரிய பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை போக்குவரத்து சபை டிப்போ முகாமையாளர்களுக்கே குறித்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சிசுசரிய பேருந்துகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக மேலும் பல பேருந்துகள் திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க குறிப்பிட்டுள்ளார் .

Leave a Reply