சீன உரத்தை மூன்றாம் தரப்பு மூலம் பரிசோதனைக்கு உட்படுத்துவது சட்டவிரோதமான செயற்பாடு.

0

சீன உரத்தை மூன்றாம் தரப்பு மூலம் மீண்டும் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்துவது சட்டவிரோதமான செயற்பாடு என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய குறித்த உரத்தை மூன்றாம் தரப்பின் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் பின்பு மீண்டும் பெற்றுக் கொள்ள தயாரில்லை என அமைச்சின் செயலாளர் சிபேஸ்ட பேராசிரியர் உதித் கே ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டின் விதிக்கப்பட்ட சட்டத்திற்கு அமைய குறித்த வழக்கை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர முடியாது.

மேலும் அதனை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விவசாய அமைச்சின் செயலாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply