ஏப்ரல்-21 தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதி.

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 12 அடிப்படை உரிமைகள் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய அடுத்த வருடம் மார்ச் மாதம் 14ஆம் திகதி குறித்த மனுவை விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply