சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்வதற்கு முயன்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 19 நபர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயன்றுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் சிலாபம் பகுதியில் வைத்து சிற்றூர்ந்து ஒன்றுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.