கணவரினால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை.

0

பாலிவுட் சினிமாவில் அனைவரும் நன்கு அறிந்த நாயகியாக இருப்பவர் பூனம் பாண்டே.

இவர் கடந்த வருடம் செப்டம்பர் முதலாம் திகதி சாம் பாம்பே என்பவரை காதலித்து மணமுடித்துக் கொண்டார்.

இந்நிலையில் இருவரும் திருமணத்துக்கு முன் இரண்டு வருடங்கள் லிவிங் டுகெதர் உறவில் இருந்தார்கள்.

ஏற்கனவே திருமணமான போது தனது கணவரை அடித்து துன்புறுத்துகின்றனர் பூனம் பாண்டே புகார் அளிக்க கைதானார்..

இப்போது பூனம் பாண்டேவை அவரது கனவு மோசமாக தாக்க தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பூனம் பாண்டேவின் கணவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply