பேருந்து நடத்துனர்களுக்கு விடுக்கப்படுள்ள விசேட அறிவிப்பு.

0

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் அனுமதி பாத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தக்வல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போது பரவல் அடைந்துவரும் கொவிட் தொற்று காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும் நவம்பர் முதலாம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையில் தொடர்ந்து மற்றும் பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply