இரவில் தூங்குவதற்கு முன்னர் இதனை செய்யுங்கள்…!!

0

உருளைக்கிழங்கு சாறு எடுத்து இரவில் தூங்குவதற்கு முன்னர் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற விடுங்கள்.

பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும்.

இவ்வாறு தினமும் இரவில் செய்து வருவதன் மூலம் கருவளையங்கள் நீங்குவதுடன் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

அவ்வாறு தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாதாம் எண்ணெயை முகத்தில் தடவி குளித்து வந்தால் முகம் பொலிவடையும்.

கூந்தல் வளர்ச்சிக்கு உருளைக்கிழங்கு சாறும் உதவும், எப்படி பயன்படுத்தணும்னு  தெரிஞ்சுக்கங்க! - Samayam Tamil

Leave a Reply