இந்த வருடம் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானம் இல்லை.

0

தேர்தல் முறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான திட்டம் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இந்த வருடத்திற்குள் தேர்தல் முறையில் திருத்தம் மேற்கொள்ளாமல் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சந்தர்ப்பம் இல்லை என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இந்த வருடத்தில் இன்னும் 2 மாதங்களே எஞ்சியுள்ளன.

இந்நிலையில் தேர்தல் முறையில் திருத்தத்தினை ஏற்படுத்தி மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சந்தர்ப்பம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply