தமிழகத்தில் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் அதிக மழை.

0

தமிழகத்தில் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரம் அதிக மழையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பருவமழை பெய்யத் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பொதுமக்கள் அனைவரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்.

ஆகவே பொது மக்கள் அனைவரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply