நாளை மற்றும் நாளை மறுதினங்களில் பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு இல்லை!

0

நாளை மற்றும் நாளை மறுதினங்களில்
பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்கள் தொடர்பில் தனக்கு தகவல் வழங்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமையை குறித்த பணிபுரை மாகாண வலய கல்விப் பணிப்பாளர்களுக்கு விடுக்கப்படுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில், பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் நவம்பர் மாத கொடுப்பனவை வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply