நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக விளங்குபவர்.
இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது மிக பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா.
தற்போது இவர் தனது மனைவி, மகன், மகளுடன் மாலை தீவுக்கு சென்றுள்ளார்.
மேலும் இவர் இந்த ஆண்டு மட்டும் தனது குடும்பத்துடன் மூன்று முறை சுற்றுலா சென்றுள்ளார்.
தற்போது புஷ்பா படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் நான்காவது முறையாக மாலைதீவுக்கு பெற்றுள்ளார்.
இதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.