தென்னிந்திய திரையுலகில் பல வருட காலமாக முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தான் காஜல் அகர்வால்.
இவர் ஆரம்பத்தில் பாலிவுட் படம் ஒன்றில் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி னார்.
அதனைத் தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மாத்திரமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார்.
இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தை 5 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருவதாக காஜல் அகர்வால் அறிவித்துள்ளார்.
இதற்கு காரணமான ராசிக்காரர்களுக்கு நான் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஒரு பதிவை வெளியிட்டு ள்ளார்.