மண்ணெண்ணெய் அடுப்பை கொள்வனவு செய்யும் நிலை
தற்போது அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில்மண்ணெண்ணெய் அடுப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்படுள்ளது.
இதற்கமைய சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்தே
குறித்த மண்ணெண்ணெய் அடுப்பை கொள்வனவு செய்யும் நிலை அதிகரித்துள்ளது.
மேலும் குறித்த மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 1500 ரூபா முதல் 3,000 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.