உள்ளூர் பால்மாக்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை.

0

உள்ளூர் பால்மாக்களின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

இதற்கமைய பால்மாகக்ளின் விலை அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தற்போது உள்ளூர் பால் மாக்களின் விலையை அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மில்க்ரோ நிறுவனம் 400 கிராம் பால்மா பொதியின் விலையை 470 ரூபா வரை அதிகரிக்க தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இதுவரையில் எந்தவித மாணவர்கள் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அந்த நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பெல்வத்த நிறுவனமும் பால் மாவின் விலையை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply