நேற்றய தினம் செலுத்தப்டுள்ள தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்!

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கமைய இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 42,63 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4,621 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 24,309 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 27 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும் 4,115 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

மேலும் 359 பேருக்கு பைசர் தடுப்பூசியும், 9,073 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply