எதிர்வரும் 21ஆம் திகதி 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்நிலையில் வட மாகாணத்தில் மாத்திரம் 680 பாடசாலைகள் திறக்கப்படுகின்றது.
இதற்கமைய ஒன்று தொடக்கம் ஐந்து வகையான வகுப்புகளைக் கொண்ட பாடசாலைகளையே வரும் 21ம் தேதி திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.