சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா சுந்தர்.
இவரது பாடல்களுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான ரசிகர் வட்டம் இருக்கும்.
அத்துடன் தமிழில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்திய மாளவிகா கிண்டியில் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபைனல் வரை சென்றுள்ளார்.
ஆனால் அவர் வெற்றி பெறவில்லை.
அண்மையில் மாளவிகா இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் தவறான முறையில் மெஸேஜ் செய்த ஒருவரை பற்றி கூறி இது போன்றவர்களை சும்மா விடக்கூடாது என தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது என்னவென்றால் அவருக்கு மிகவும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாம்.
தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை சேர் செய்து அவரே இந்த சந்தோச செய்தியை வெளியிட்டுள்ளார்.