நாடளாவிய ரீதியில் சுகாதார சேவை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நடவடிக்கை!

0

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார சேவை ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய இவர்கள் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் தெம்பிட்டியே சுதகானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட் 19 விசேட கொடுப்பனவாக 7,500 ரூபாவை மீண்டும் வழங்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply