இன்றும் நாளையும் நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளன!

0

நாடாளுமன்ற அமர்வு இன்று கட்டளைகள் மற்றும் விதிமுறைகள் பலவற்றையும் முன் வைப்பதற்காக கூடுகின்றது.

இதற்கமைய குறித்த அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

இருநாட்களுக்கு மாத்திரம் இந்த வாரத்துக்கான நாடாளுமன்ற கூட்டத்தொடரினை நடத்துவதற்கு
தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய இன்றும் நாளையும் குறித்து அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இதன் பிரகாரம் பல திருந்த சட்டங்கள் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

நாளைய தினம் நுகர்வோர் அதிகாரசபை திருத்தச் சட்டத்தின் மூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply