கேகாலை மாவட்ட நகர சபையின் பிரதித் தலைவர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

0

அண்மையில் கேகாலை மாவட்ட நகர சபையின் பிரதித் தலைவருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதன் பிரகாரம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் 50 வயதினையுடைய லலித் ஜெயசாந் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Leave a Reply