இலங்க்கையில் கொவிட் தொற்றின் தாகம் அதிகரித்து வரும் நிலையில் பாடசாலைகளில் மீண்டும் ஆரம்பிப்பதற்கான உரிய திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கும் பட்சத்திலேயே அதற்கு உரிய அனுமதி வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நாட்டில் குறித்த பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான சூழ்நிலை இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் நாளாந்த பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகின்றது..
கொவிட் பரிசோதனைகள் தொடர்ச்சியாக பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.