மின்கம்பியில் சிக்குண்டு நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

0

மஹவ கடவலே பகுதியில் சட்டவிரோதமாக நிலையில் காணப்பட்ட மின்கம்பியில் சிக்குண்டு நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மஹாவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவரின் சரீரம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply