இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுமா?

0

இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப் படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து நீடிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இதுவரையில் எந்த விதமான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிடுக்கப்படுள்ளது.

இது குறித்த முடிவு நாளைய தினம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் ஒழிப்பு செயலணி விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி தலைமையில் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

இதன்போது இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply